அத்தானி நிறுவனத்தின் அதிகாரிகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்!
Wednesday, January 4th, 2023
இந்தியாவின் அத்தானி நிறுவனம் இலங்கையில் மேற்கொள்ளவுள்ள மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பாக, அத்தானி நிறுவனத்தின் அதிகாரிகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடினர்.
மாளிகாவத்தையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்க மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த ஆகியோரும் கலந்து கொண்டனர். – 04.01.2023
Related posts:
என்னை விமர்சிப்பவர்கள் முதலில் தம்மை திருத்திக்கொள்ள வேண்டும் - இந்துக்களுக்கான குறைகேள் அரங்கு நிகழ...
யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசியல் கைதிகள்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நன்றி தெரிவித்த உறவுகள்!
இந்தியக் கடலோரக் காவற்படையினரால் தொழில் நடவடிக்கைகளுக்கு இடையூறு – பாதிக்கப்பட்டோர் அமைச்சர் டக்ளஸ் ...
|
|
ஆச்சே கடலில் தத்தளிக்கும் தமிழர்களை மனிதாபிமானத்துடன் நடத்துங்கள் - இந்தோனேசிய ஜனாதிபதிக்கு டக்ளஸ் ...
இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் இழப்புக்களை தடுக்க அனர்த்த முகாமைத்துவ அமைச்சு எடுக்கும் நடவடிக்கைகள்...
பனை தென்னைவள உற்பத்திகளை பதனிட்டு போத்தலில் அடைத்து விற்பனை செய்வதற்கான அனுமதியை பெற்றுக் கொடுக்க அ...