ஜனாதிபதியின் யாழ் வரவை முன்னிட்டு அமைச்சர் டக்ளஸ் தலைமையில் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல்!
Thursday, February 9th, 2023
எதிர்வரும் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயம் தொடர்பான ஏற்பாடுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது, ஜனாதிபதி பங்குபற்றவுள்ள நிகழ்வுகளில் ஒழுங்குபடுத்த வேண்டிய செயற்பாடுகள் தொடர்பான ஆலோசனைகளை சம்மந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகள், பொலிஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கினார். – 09.02.2023
000
Related posts:
வடக்கில் பாடசாலைகள் புனரமைப்பிற்கு இந்திய உதவி வரவேற்கத்தக்கது! நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவான...
யாழ் பழைய பூங்காவில் உள்ள விளையாட்டு மைதானங்களின் நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய...
பொலிசாரின் செயல் மிலேச்சத்தனமானது – சிறு அரசியல் குழுவினரின் செயற்பாடுகளும் நிலைமைகளை மோசமாக்கியுள்ள...
|
|