அதிகாரிகள் சமூகச் சிந்தனையோடு செயற்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!

!
மக்கள் நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்ற சந்தர்ப்பங்களிலும் அவற்றுக்கான பயனாளர்களை தெரிவு செய்கின்ற போதும், மக்களின் நலன்கள் சார்ந்த சமூகச் சிந்தனையோடு அதிகாரிகள் செயற்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்விடயங்களில் பொதுமக்களும் சமூகரீதியில் அக்கறையோடு செயற்பட முன்வர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Related posts:
தமிழ் மக்களது அரசியல் உரிமைகள் வென்றெடுக்கப்படும் வரை உறங்கப்போவதில்லை - டக்ளஸ் தேவானந்தா!
தொல்பொருள் திணைக்களத்தின் தொல்லைக்கு கூட தீர்வு காணமுடியாதவர் எப்படி நிரந்தர தீர்வை பெற்றுத் தருவார்...
தீவகத்தில் அமைகின்றன மின் உற்பத்தி நிலையங்கள் - குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவது குறித்து அமைச்ச...
|
|
நிரந்தர அரசியல் தீர்வுக்கு தென்னிலங்கை மக்களின் மனங்களை வென்றெடுப்பது அவசியம் - டக்ளஸ் தேவானந்தா!
தமிழ்த் தேசியம் பேசும் அரசியல் தரப்புகள் “இருக்கும் இடத்தைவிட்டு, இல்லாத இடம் தேடி அலைகின்ற ஞான சூனி...
உருளைக் கிழங்கு பயிர்ச் செய்கையை மேற்கொள்வதற்கு 50 வீத மானியத்தினை பெற்றுத் தாருங்கள் - அமைச்சர் டக்...