தாதியர்களின் ஓய்வூதிய வயதெல்லையை 63ஆக அதிகரிக்க தீர்மானம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/06/Peradeniya_Nurses_large.jpg)
தாதியர்களின் ஓய்வூதிய வயதெல்லையை 63ஆக அதிகரிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தாதியர்களின் தற்போதைய ஓய்வூதிய வயதெல்லை 60ஆக உள்ளமை குறிப்பிடத்தக்ககது.
Related posts:
மின்னல் தாக்கி 17 வயது சிறுவன் பலி – விசுவமடு தொட்டியடியில் துயரம்!
கொரோனா வைரஸ்: இதுவரை 170 பேர் பலி !
பிரதமர் மஹிந்த - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இடையே தொலை காணொளி மூலம் கலந்துரையாடல்!
|
|