தாதியர்களின் ஓய்வூதிய வயதெல்லையை 63ஆக அதிகரிக்க தீர்மானம்!

தாதியர்களின் ஓய்வூதிய வயதெல்லையை 63ஆக அதிகரிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தாதியர்களின் தற்போதைய ஓய்வூதிய வயதெல்லை 60ஆக உள்ளமை குறிப்பிடத்தக்ககது.
Related posts:
மின்னல் தாக்கி 17 வயது சிறுவன் பலி – விசுவமடு தொட்டியடியில் துயரம்!
கொரோனா வைரஸ்: இதுவரை 170 பேர் பலி !
பிரதமர் மஹிந்த - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இடையே தொலை காணொளி மூலம் கலந்துரையாடல்!
|
|