இறக்குமதி செய்யப்பட்டேனும் மானிய விலையில் அரிசி வழங்கப்படும்!

கடந்த காலங்களில் நிலவிய கடும் வறட்சி காரணமாக நெல் உற்பத்தி வீழ்ச்சி அடைந்ததால் அரிசியின் விலைகள் அதிகரித்துள்ளன.
தொடர்ந்தும் சந்தையில் உள்நாட்டு அரிசியின் விலை அதிகரித்து சென்றால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தேனும் பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நட்டமடைந்தாலும் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் அரியை விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Related posts:
ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் இடையில் சந்திப்பு!
நாடு நாளை வழமைக்கு திரும்பினாலும் தனியார் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த வாய்ப்புகள் இல்லை - தனியார்...
கனிம வளங்களை ஏற்றிச் செல்வதற்கான போக்குவரத்து உரிமம் பெறும் நடைமுறை மறு அறிவித்தல்வரை நீக்கம் - புவ...
|
|