இறக்குமதி செய்யப்பட்டேனும் மானிய விலையில் அரிசி வழங்கப்படும்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/07/ab90817470153a5e2d359e6dfb8f36a0_L.jpg)
கடந்த காலங்களில் நிலவிய கடும் வறட்சி காரணமாக நெல் உற்பத்தி வீழ்ச்சி அடைந்ததால் அரிசியின் விலைகள் அதிகரித்துள்ளன.
தொடர்ந்தும் சந்தையில் உள்நாட்டு அரிசியின் விலை அதிகரித்து சென்றால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தேனும் பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நட்டமடைந்தாலும் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் அரியை விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Related posts:
சைவநெறி பாடநூல்களில் காணப்படும் தவறுகளைத் திருத்த விஷேட குழு !
வெற்றிலை உழிழ்ந்து கண்ட இடங்களில் துப்புவோர் மீது சட்ட நடவடிக்கை!
ஜனாதிபதி தேர்தல்: இதுவரை 1237 முறைப்பாடுகள்!
|
|