ஜனாதிபதி தேர்தல்: இதுவரை 1237 முறைப்பாடுகள்!
Wednesday, October 23rd, 2019கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று(21) வரை ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 1237 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 1184 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 9 முறைப்பாடுகளும் மற்றும் 44 வேறு முறைப்பாடுகளும் பபதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
நேற்று(21) பிற்பகல் 04.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 103 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Related posts:
பொலிஸாருடன் வடக்கு மக்களும் இணைந்து செயற்ப்பட வேண்டும்!
இம்மாத இறுதிக்குள் தேசிய பாடசாலை அதிபர்களுக்கான வெற்றிடம் பூர்த்தி!
கோட்டாபயவிற்கு எதிரான மனு ஏகமனதாக நிராகரிப்பு!
|
|