இலங்கையில் மசகு எண்ணெய் உற்பத்தி ஆரம்பம்!
Friday, June 5th, 2020இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் முதன் முறையாக மசகு எண்ணெய் உற்பத்தியை ஆரம்பித்துள்ளது.
கடந்த காலங்களில் இலங்கையில் மசகு எண்ணெய் உற்பத்தி செய்வதற்கு முயற்சி மேற்கொண்டபோதும், பல்வேறு காரணங்களுக்காக அவைகள் தடைப்பட்டன.
இந்நிலையில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலையீட்டின் காரணமாக தற்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஒரு தொழிற்சாலையில் மசகு எண்ணெய் உற்பத்தி ஆரம்பிக்கப்ட்டுள்ளது.
Related posts:
கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரொருவருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம்!
வடக்கில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களில் 14 பேர் குணமடைந்துள்ளனர்- யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாள...
சமுத்திர சூழல் அமைப்பை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைவோம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச அழைப்பு!
|
|