அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநர், நிதி அமைச்சின் செயலாளர் பங்கேற்பு – ஜனாதிபதி அதிரடி உத்தரவு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/12/download-34.jpg)
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோரை அடுத்த அமைச்சரவை கூட்டத்திற்கு அழைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேநேரம் நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நிய செலாவணி பற்றாக்குறையுடனான பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஆராயும் வகையிலேயே, இவ்விருவருக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை எப்படி அறிந்து கொள்வது? - சுகாதார அமைச்சு தகவல்!
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய 1000 ரூபா பொதி மே 2 முதல் வழங்க ஏற்பாடு - வர்த்தக அமைச்சர் பந்த...
நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் ஆகியவற்றை குறைக்க தீர்மானம் - மத்திய வங்கி...
|
|