வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்திற்கு மின் விசிறிகள் அன்பளிப்பு!.……

வலிகமம் மேற்கு வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்திற்கு இரண்டு மின் விசிறிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்மேளனத்தின் நிர்வாகத்தினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜெயகாந்தன் துவாரகா அவர்களால் 17 ஆயிரத்து 200 ரூபா பெறுமதியான 2 மின்விசிறி அன்பளிபாக வழங்கி வைக்கப்பட்டன.
000
Related posts:
வடக்கு - கிழக்கு வீடமைப்புக்காக 300 கோடி ரூபா நிதி!
தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு மதிப்பளிக்காதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை!
'எரோப்லொட்' விமானத்துக்கான தடையை நீக்குமாறு முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தை ஆராய திகதியிடப்பட்டது!
|
|