போத்தல்களில் ஒட்டப்படுகின்ற பொலித்தீன்களுக்கு தடை!
Tuesday, August 6th, 2019குடிநீர் போத்தல்களில் மறைப்பதற்காக ஒட்டப்படுகின்ற பொலித்தீன்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்துறை ராஜாங்க அமைச்சர் அஜித் மானப்பெரும தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இதனை அவர் கூறியுள்ளார்.
இந்த பொலித்தீன் மேல்காப்பு அகற்றப்பட்டு குப்பைக்கூளங்களுடன் சேர்க்கப்படுகின்றன. இதனால் சூழலுக்கு ஏற்படுகின்ற பாதிப்பின் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
28 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகள்: அமைச்சரவை அனுமதி !
போலி பிரச்சாரங்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!
மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து இராணுவத் தளபதியின் ஆலோசனையின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்படும்...
|
|