ஆட்சேர்ப்பு செயன்முறையில் மாற்றம் மேற்கொள்ளும் பெற்றோலிய கூட்டுத்தாபனம்!
Thursday, July 10th, 2025
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் அதன் பணியாளர் ஆட்சேர்ப்பு செயன்முறையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனூடாக ஆட்சேர்ப்பு செயற்பாட்டில் இருந்த முறைகேடுகளை நீக்க முடியும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன நிர்வாக பணிப்பாளர் மயூரா நெட்டிகுமார தெரிவித்தார்.
2012 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 3000 ஊழியர்கள் தேவையின் அடிப்படையில் சுமார் 2031 ஊழியர்களாகக் குறைக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
Related posts:
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி கலந்துரையாடல்!
கடும் சுகாதார நடைமுறைகளுக்கு மத்தியில் சிறப்புற நடைபெற்ற நல்லூர் கந்தனின் கொடியேற்ற உற்சவம்!
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்பட வாய்ப்பு - மக்கள் அவதானமாக இருப்பது அவசியம் என ...
|
|
|


