மீண்டும் இந்தியா சென்றது ஜமுனா!
Thursday, February 7th, 2019இலங்கை கடலில் நீர்வளவியல் கணக்கெடுப்பை மேற்கொள்ளும் நோக்கில் கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி இலங்கை வந்த இந்திய கடற்படையின் நீரளவியல் கணக்கெடுப்பு கப்பலான ஐ என் எஸ் ஜமுனா வெற்றிகரமாக தனது நீர்வளவியல் கணக்கெடுப்பை நிறவுசெய்து நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது.
நாட்டை விட்டு புறப்பட்ட இக்கப்பலுக்கு கடற்படை மரபுகளுக்கமைய பிரியாவிடையளிக்கப்பட்டதாக கடற்படை கூறியுள்ளது.
குறித்த கப்பல் இலங்கையில் தரித்திருந்த வேளையில், கொழும்பிலிருந்து காலி வரையிலான கடற்பரப்பை உள்ளடக்கியதாக ஒரு இணைந்த நீர்வளவியல் கணக்கெடுப்பை மேற்கொண்டதுடன் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்த பல நிகழ்வுகளிலும் பங்குபெற்றது.
Related posts:
சுவிட்சர்லாந்து தூதுவருடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பல்வேறு விடயங்கள் குறித்தும் ஆராய்வு!
சவுதி அரேபியாவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களை 48 மணி நேரத்தில் மீண்டும் நாட்டுக்கு அழை...
இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
|
|