போதைப்பொருள் பாவனை தொடர்பில் அதிர்ச்சித் தகவல்!
Monday, August 7th, 2017
நாட்டில் 60 ஆயிரம் பேர் வரையில் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமைப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசிய அபாயகர போதைப்பொருள் கட்டுப்பாடுப் பிரிவின் முன்னாள் இயக்குநர் கே. கமகே இதனை தெரிவித்துள்ளார் இதுதவிர சுமார் 2 இலட்சம் பேர் வரையில் கஞ்சா போதைப்பொருளை பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருள் கடத்தலையும் தடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Related posts:
எத்தனை நாள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதை சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெளிவுபடுத்த வ...
தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு மீண்டும் பூட்டு!
பெறுமதிசேர் வரி 18% ஆக உயர்வு - பாடசாலை உபகரணங்களின் விலை இரு மடங்காக உயரும் - புத்தகக் கடை உரிமையாள...
|
|