சமுர்த்தி பயனாளிகளுக்கு வட்டி இல்லாத சலுகைக் கடன் – சமுர்தி திணைக்களம் அறிவிப்பு!
Wednesday, July 22nd, 2020கொரோனா தொற்று காரணமாக இடைநிறுத்தம் செய்யப்பட்ட சமுர்தி பயனாளிகளின் வியாபார மற்றும் சுய தொழிலுக்கான வட்டி இல்லாத சலுகைக் கடன்களை வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சமுர்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதன் பணிப்பாளர் பந்துல திலகசிறி கூறுகையில் – சமூர்த்திப் பயனாளிகளுக்க 10,000 ரூபா வட்டி இல்லாத கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், 4 சதவீத வட்டி விகிதத்தில் ரூ .50,000 கடன் பெற அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை
Related posts:
வடக்கில் 5 இலட்சம் பேர் வறட்சியினால் பாதிப்பு!
வடமாகாணத்துக்கு இன்னும் 48 அம்புலன்ஸ்கள் தேவை - சுகாதார அமைச்சு !
பொருளாதார நிலைமை மற்றும் காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு தேசிய பாதுகாப்பு மீளாய்வு ஒன்று ஆரம்பிக்...
|
|
வித்தியா கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட பத்தாவது சந்தேக நபரின் விளக்கமறியல் ஒரு மாதத்திற்கு நீடிப்பு...
மண்சரிவு அபாயமுள்ள வீதிகளை உடன் ஆய்வுக்கு உட்படுத்துங்கள் - அமைச்சர் ஜோன்ஸ்டன் துறைசார் அதிகாரிகளுக்...
சுகாதார தொழிற்சங்கங்கள் பணி பகிஷ்கரிப்புக்கு விரைவில் தீர்வு - சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ...