நிர்வாக சேவை சங்கத்தின் 35ஆவது வருடாந்த மாநாடு!
Tuesday, March 27th, 2018இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் 35ஆவது வருடாந்த மாநாடு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் நடைபெற்றது.
இதன்போது சங்கத்தின் புதிய உறுப்பினர்களை நியமித்தல் மற்றும் சங்கத்தின் புதிய தலைவராக பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவு செய்யப்பட்டதுடன், புதிய செயலாளராக ரோஹண டி சில்வா தெரிவுசெய்யப்பட்டார்.
இந்த நிகழ்வில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் முன்னாள் தலைவர் ரஞ்சித் ஆரியரத்ன, முன்னாள் செயலாளர்டப்ளியு.எம்.எம்.பி.வீரசேகர ஆகிய உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
Related posts:
பிரதேச செயலர் பிரிவுகளில் மக்களுக்கான நடமாடும் சேவை!
கற்றல் நடவடிக்கைகளை தொடர்வதற்கான அடிப்படை தேவைகளை பெற்றுத்தாருங்கள் - யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மா...
கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 542 பேருக்கு கொரோனா தொற்றுறுதி!
|
|