தேசிய இரத்த வங்கிப் பணிகள் ஸ்தம்பிதம் அடை வாய்ப்பு!
Monday, July 9th, 2018தேசிய இரத்த பரிமாற்ற சேவை பணிப்பாளருக்கும் அங்கு பணியாற்றும் அலுவலர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகலால் தேசிய இரத்த வங்கிப் பணிகளில் இன்று ஸ்தம்பிதம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
நாரஹன்பிட்டியில் அமைந்துள்ள தேசிய இரத்த பரிமாற்ற சேவையில் பணியாற்றும் 42அலுவலர்கள், நிலையத்தின் பணிப்பாளர் ருக்ஷான் பெலன்னவை பதவிநீக்குமாறு கோரி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்றைய பணிப்புறக்கணிப்புக்கு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆதரவை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
குற்றவாளிகள் யாரானாலும் கைது செய்யுங்கள் - பிரதமர்!
குண்டுவெடிப்பின் எதிரொலி: இலங்கையில் ஊரடங்கு சட்டம் அமுல்!
அழிகிறது வடக்கின் கல்விப் புலம் - எச்சரிக்கிறது இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் !
|
|