ஞானசார தேரரை கைது செய்ய நீதிமன்ற உத்தரவொன்று பிறப்பிக்கப்படவில்லை – பொது பல சேனா !

Sunday, June 11th, 2017

கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்ய நீதிமன்ற உத்தரவொன்று பிறப்பிக்கப்படவில்லை என பொது பல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டபோது பொது பல சேனாவின் பிரதிநிதியான டிலன்த விதானகே இதனைத் தெரிவித்துள்ளார்

ஞானாசார தேரரை கைது செய்ய வேண்டும் என நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது பொய்யாகும்

காவல்துறையினரின் தீர்மானம் மட்டுமே உள்ளது இவ்வாறான நிலையில், நீதிமன்ற உத்தரவு உள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரின் ஊடாக இவ்வாறு பொய் கூறுவது அவமானமாகும்

ராஜித சேனாரட்ன கூறுவது நகைச்சுவையானது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும் என டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்

Related posts:

சமூக வலைத்தளங்களில் வெளிவரும் செய்திகள் போலியானவை – வாடிக்கையாளர்களுக்கு இலங்கை வங்கி விடுத்துள்ள மு...
இளம் அரச உத்தியோகத்தர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கத் தயார் - பங்களிப்புச் செய்ய முன்வர வேண்டும் என...
பாடசாலை நேரத்தை காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நீடிப்பதற்கு யோசனை - கல்வியமைச்சரிடம் முன்மொழிவு ...

இலக்கினை வெற்றி கொள்ள இரவு பகல் பாராது அயராது உழைத்த நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி - வெற்றியை அமை...
‘குடு’ காரர்களே காலி முகத்திடல் போராட்டக்களத்தில் தங்கியுள்ளனர் - கட்டுப்படுத்துவதற்கு அவசரகால சட்டம...
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பாகிஸ்தானுக்கு பயணம் – மத்திய கிழக்கின் பதற்றநிலை மேலும் அதிகரிப்பு!