உணவு நெருக்கடியை எதிர்கொள்வதற்கு கட்சி அரசியலுக்கு அப்பால் அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களும் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு!

Sunday, October 16th, 2022

2023 ஆம் ஆண்டு ஏற்படக்கூடிய உலகளாவிய உணவு நெருக்கடியை எதிர்கொள்வதற்காக கட்சி அரசியலுக்கு அப்பால் தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

உணவு உற்பத்தியை உறுதிப்படுத்துவதற்காக கிராமிய பொருளாதார மத்திய நிலையங்களை வலுவூட்டுவதற்கான பல்துறை கூட்டுப் பொறிமுறை குறித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டம்) அம்பாறை ஹார்டி தொழில்நுட்ப நிறுவகத்தில் நேற்யைதினம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: