எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அளவிலேயே உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும்
Wednesday, June 21st, 2017
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அளவிலேயே நடத்தப்பட முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்
தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கெஃபே நடத்திய கருத்தரங்கு ஒன்றில் வைத்து அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்உள்ளுராட்சி மன்றங்கள் குறித்த தேர்தல் திருத்தச் சட்ட மூலம் எதிர்வரும் ஜுலை மாதம் வர்த்தமானியில் அறிவிக்கப்படும் என்று விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
அதன் பின்னர் அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, சபாநாயகரால் கைச்சாத்திடப்படுவதற்கு மேலும் காலம் எடுக்கும் சபாநாயகர் கைச்சாத்திட்டதன் பின்னர், தேர்தல்களை ஒழுங்கு செய்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு குறைந்த பட்சம் 75 நாட்கள் அவகாசம் தேவைப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
மருத்து தட்டுப்பாடு அதிகரிப்பு - யாழ்ப்பாண மக்களிடம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் முன்வைத்துள்ள ...
சபை முதல்வராக சுசில் பிரேமஜயந்த நியமனம் - ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்...
கிராமப்புறங்களில் கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்ய கைகோருங்கள் - அரவிந்த டி சில்வா மற்றும் சிதத் வெத்த...
|
|
|
தேசிய பாடசாலைகள்; பாதிக்க ப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் மத்திய நிலைய ங்களாக செயற்...
இலங்கை - சீன இருதரப்பு கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு – பல பெறுமதி மிக்க உடன்படிக்கைகளும் கைச்சாத்...
அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பிரதேச செயலகங்களின் பொறுப்பில் - ஒத்துழைக்காத நிலையங்களுக்கான...


