அத்தியாவசிய பொருட்களுக்கு மேலும் விலை குறைப்பு?
Sunday, January 7th, 2018
வரவுள்ள தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு உத்தேசித்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கதெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைத்து பாகங்களிலும் இந்த காலப்பகுதியில் குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ள வகை செய்யப்படும்.மேலும் வாழ்க்கைச் செலவு குழுவினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் அரசாங்கத்தினால் நிவாரணம் வழங்கக்கூடியதாகஇருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
தமிழர் மூவர் உட்பட மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 13 பேர் நியமனமாகவுள்ளனர்!
வவுனியாவிலுள்ள அரியாலை ஆராதனைக்கு சென்றவர்களிற்கு இரண்டாம் கட்ட பரிசோதனை!
சுகாதார சட்டங்களை மீறி செயற்படும் பிரதேசங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்குமாறு அரசாங்க வைத்திய அத...
|
|