அஞ்சல் மூலம் வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் பணி பிற்போடல்!

அஞ்சல் மூலம் அஞ்சல் மூல வாக்காளர்களுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் பணிகள் இரண்டு நாட்களுக்கு பிற்போடப்பட்டுள்ளதாக மேலதிகதேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார்.
வாக்காளர்களுக்கு அனுப்பப்படும் வேட்பாளரின் பெயர் பட்டியலை அச்சிட்டு முடிப்பதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் அஞ்சல் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில்ஈடுபடப்போவதாக வெளியிட்ட அறிவிப்பு என்பன இதற்கு காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இன்றுமுதல் புதிய தளர்வுகள் - திருமண நிகழ்வில் பங்கேற்போர் எண்ணிக்கையும் வரையறை!
பணம் செலுத்தப்பட்ட பின்னரே எரிபொருளை விநியோகம் - அகில இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமை...
நவம்பர் 06 ஆம் திகதிவரை மழை பெய்யும் வாய்ப்புள்ளது - யாழ்.பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை சிரேஸ்ட வி...
|
|