அரியாலை பகுதி வறிய குடும்ப ங்களுக்கு ஈழமக்கள் ஜனநாயககட்சியினால்கூரைத்தகடுகள் வழங்கிவைப்பு!

Thursday, August 10th, 2017

ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் அரியாலை தென்கிழக்குப் பகுதிகளில் வாழும் வறிய குடும்பங்களுக்கு வீடு புனரமைப்பிற்காக கூரைத்தகடுகள் வழங்கிவைக்கப்பட்டது.

கட்சியின் நல்லூர் பிரதேச ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசனிடம் குறித்தபகுதி மக்கள் முன்வைத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக  அம்மக்களுக்கு கூரைத்தகடுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

Related posts:


செப்பனிடப்படும் வீதிகளின் அபிவிருத்தி தொடர்பில் ஈ.பி.டி.பியின் காரைநகர் பிரதேச சபை உறுப்பினர் கண்ணன்...
மணியம்தோட்டம் சனசமூக நிலையத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியல் அலுவலக தளபாடங்கள் வழங்கிவைப்பு!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிதி ஒதுக்கீடு - பாசையூர் குடாக்கடலில் 30 அடி உயரத்தில் வெளிச்ச வீடு – ஐந்...