அரியாலை பகுதி வறிய குடும்ப ங்களுக்கு ஈழமக்கள் ஜனநாயககட்சியினால்கூரைத்தகடுகள் வழங்கிவைப்பு!
Thursday, August 10th, 2017
ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் அரியாலை தென்கிழக்குப் பகுதிகளில் வாழும் வறிய குடும்பங்களுக்கு வீடு புனரமைப்பிற்காக கூரைத்தகடுகள் வழங்கிவைக்கப்பட்டது.
கட்சியின் நல்லூர் பிரதேச ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசனிடம் குறித்தபகுதி மக்கள் முன்வைத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக அம்மக்களுக்கு கூரைத்தகடுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
Related posts:
அடிப்படைத் தேவைகளை பெற்றுத்தாருங்கள் - பளை செல்வபுரம் பகுதி மக்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கோரிக்...
அமரர் சாந்தநாயகியின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி!
பிரதேசத்தின் அபிவிருத்திக்காக நாம் ஒவ்வொருவரும் அயராது உழைப்போம் - வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரகுரு...
|
|
|


