அமரர் சாந்தநாயகியின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி!
Wednesday, February 1st, 2017அமரர் நவரத்தினத்தினம் சாந்தநாயகியின் பூதவுடலுக்கு மலர் வளையம் சார்த்தி ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளது.
நேற்றயைதினம் காலமான அமரர் சாந்தநாயகியின் இல்லத்திற்கு இன்றையதினம் சென்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வேலணை பிரதேச நிர்வாக சபை உறுப்பினர்கள் மலர் வளையம் வைத்து தமது இறுதி அஞ்சலிகளை தெரிவித்ததுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்தனர்.
காலஞ்சென்ற அமரர் சாந்தனாயகி ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினரும் வேலணை பிரதேச சபையின் முன்னாள் உதவி தவிசாளருமான நவரத்தினத்தின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை வான் படையின் 70 ஆவது ஆண்டு நிகழ்வுகளில் 23 இந்திய வானூர்திகள் பங்கேற்பு!
குறைந்த பரிசோதனை மதிப்பீட்டால் நாளாந்த தொற்றாளர் எண்ணிக்கை குறைவு என வெளியான செய்திக்கு சுகாதார அமைச...
பிரேசிலின் அமேசான் மாநிலத்தின் விமான விபத்து - 14 பேர் உயிரிழப்பு!
|
|