பிரேசிலின் அமேசான் மாநிலத்தின் விமான விபத்து – 14 பேர் உயிரிழப்பு!
Sunday, September 17th, 2023பிரேசிலின் அமேசான் மாநிலத்தின் பார்சிலோஸ் பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபதானது நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
இந்த விமானத்தில் 12 சுற்றுலாப் பயணிகளும், ஒரு விமானி மற்றும் துணை விமானியும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பொழுதுபோக்கிற்காக மீன்பிடிப்பதற்காக அந்த இடத்திற்குச் சென்று கொண்டிருந்த போது மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
00
Related posts:
கோப்குழு அறிக்கை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிப்பு!
தனியார் வகுப்புக்கு வருமாறு மாணவர்களை அச்சுறுத்தும் ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் எச்சரிக்கை!
இரண்டு இலட்சம் சமுர்த்தி பயனாளிகள் தெரிவு!
|
|
மெலிஞ்சிமுனை குடிநீர் பிரச்சினை: ஊர்காவற்றுறை - வேலணை பிரதேச சபை தவிசாளர்களிடையே நடைபெற்ற பேச்சுக்க...
இந்தியாவில் இருந்து காங்சேன்துறை துறைமுகத்திற்கு அனுப்பப்படும் அத்தியவசிய பொருட்கள் – துரிதகதியில் ந...
பொருளாதார நெருக்கடி – தொழில் பெறும் நோக்கில் நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் என்ணிக்கை அதிக...