விமான விபத்தில் 59 பேர் பலி!
Sunday, March 20th, 2016
டுபாய் விமான நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான போயிங்737 என்ற பயணிகள் விமானம் தரையிறக்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பயணிகள் விமானம் ரஷ்யாவில் உள்ள விமான நிலையமொன்றில் தரையிறக்கும் போதே விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் 59 பயணிகள் உயிரிழந்திருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
பிரெக்சிற்: தொடர்பில் அவசரமான ஒப்பந்தத்துக்கு வேண்டுகோள்!
சவுதி விமானப்படைகள் தாக்குதலில் ஏமனில் 39 பேர் உயிரிழப்பு!
உலகையே திரும்பி பார்க்கவைத்த ஸ்டீபன் ஹாக்கிங் மறைவு உலகுக்கு பெரும் இழப்பு!
|
|
|


