சீனாவின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அமெரிக்க எச்சரித்துள்ளது

Sunday, June 4th, 2017

தென் சீனக் கடலில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை தீவுகளை இராணுவமயமாக்கும் சீனாவின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அமெரிக்க எச்சரித்துள்ளது

சிங்கப்பூரில் இடம்பெற்ற பாதுகாப்பு மாநாடொன்றில், அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஜேம்ஸ் மெட்டிஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்

இதேவேளை, வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுசக்தி செயற்பாடுகளை கட்டுப்படுத்த சீனா மேற்கொள்ளும் நடவடிக்கைகளை அவர் பாராட்டியுள்ளார்.

Related posts:


கொரோனா தாண்டவம் : காவுகொள்ளப்பட்ட ஆறு மாத பச்சிளம் குழந்தை - அமெரிக்காவில் உயிரிழப்புகள் 5 ஆயிரத்தை ...
நிலநடுக்கத்திற்குப் பின்னர் 5 மீற்றர் நகர்ந்த துருக்கி - அறிவியலாளர் சொன்ன அதிர்ச்சி தகவல்!
பிராந்திய நாடுகளுடனான வர்த்தக பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாயைப் பயன்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி முடிவ...