சீனாவின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அமெரிக்க எச்சரித்துள்ளது
Sunday, June 4th, 2017
தென் சீனக் கடலில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை தீவுகளை இராணுவமயமாக்கும் சீனாவின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அமெரிக்க எச்சரித்துள்ளது
சிங்கப்பூரில் இடம்பெற்ற பாதுகாப்பு மாநாடொன்றில், அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஜேம்ஸ் மெட்டிஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்
இதேவேளை, வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுசக்தி செயற்பாடுகளை கட்டுப்படுத்த சீனா மேற்கொள்ளும் நடவடிக்கைகளை அவர் பாராட்டியுள்ளார்.
Related posts:
ஐ.எஸ் அமைப்பினரின் விசுவாசியாக சந்தேகிக்கப்பட்ட பெண் கைது!
முன்னாள் தலைமை வழக்கறிஞர் மீது 1,500க்கும் அதிகமான கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு!
புதிய உருமாறிய கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது - பாதிப்பும் இதுவரை இல்லாத வகையில் அதிகமாக இருக்கும் ...
|
|
|


