பீஜீங் நகரில் வளி மாசடைவது அதிகரிப்பு
Tuesday, June 13th, 2017
சுற்றுச் சூழல் அமைப்புகள் பல இணைந்து மேற்கொண்ட சோதனையில், சினாவின் பீஜிங் நகரில் வாயு மாசு 70 சதவீதமாக அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது
பீஜிங்கில் அமைந்துள்ள தொழிற்சாலைகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு திணைக்களத்தின் அனுமதி பெறாதவைகள் எனவும் தெரியவந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
Related posts:
டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு!
கொரோனா வைரஸ்: பாரிய அழிவுகளை உலகம் சந்திக்கும் - - பிரபல விஞ்ஞானி !
கொரோனா தொற்றால் அலறும் அமெரிக்கா: முடிவெடுக்கும் அதிகாரம் தனக்கே உள்ளது என்கிறார் ஜனாதிபதி ட்ரம்ப்!
|
|
|


