இந்தியாவில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதுண்டு கோர விபத்து – 12 பேர் பலி!
Monday, June 26th, 2023இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் திகபஹண்டி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
ஆந்திரா, தெலுங்கானாவில் வெப்பத்திற்கு 111 பேர் பலி!
சவுதி அரேபியா நடத்திய வான்வெளி தாக்குதலில் 25 பேர் பலி!
கொரோனா தொற்று: சர்வதேச ரீதியில் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 70 ஆயிரத்தை கடந்தது!
|
|