சூடானில் இராணுவம் – துணை இராணுவம் இடையே கலவரம் – இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்!
Thursday, September 7th, 2023சூடானில் இராணுவத்தினருக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் துணை இராணுவத்துக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் கலவரம் வெடித்தது. இந்த உள்நாட்டு போரில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
அந்த வகையில் சூடான் உள்நாட்டு போரால் சுமார் 48 இலட்சம் பேர் தங்களது சொந்த பகுதிகளை விட்டு இடம்பெயர்ந்ததாக ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
முடிசூட்டிக்கொள்ள ஒரு வருட கால அவகாசம் கோரும் தாய்லாந்தின் இளவரசர்!
பிரித்தானியாவை எச்சரிக்கும் வடகொரியா!
விமான விபத்துகள்: உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஒரு கோடி அறிவிப்பு!
|
|