நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை பூமி இருளாகுமா?
Sunday, October 1st, 2017
15 நாட்களுக்கு பூமியில் இருள் சூழும் என வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை புவியில் இருள் சூழவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நவம்பர் மாதம் 15 ஆம் திகதி அதிகாலை 3 மணி முதல் இருள் சூழவுள்ளதாக நாசா அறிவித்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின்றன.
எவ்வாறாயினும் இவ்வாறான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார்.இவ்வாறான தகவல்கள் இதற்கு முன்னரும் வெளியாகியதாகவும் பேராசிரியர் குறிப்பிட்டார்.
Related posts:
இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மாக்களின் விலை குறைப்பு!
கொரோனா சிகிச்சை விடுதிகள் நிரம்பிவிட்டது மக்கள் பொறுப்புடன் இருப்பது அவசியமென யாழ். போதனா வைத்தியசா...
அனைத்து கிளினிக்குகளும் நாளைமுதல் வைத்தியசாலையின் உட்புறம் இரு வெவ்வேறு இடங்களில் நடைபெறும் - யாழ்ப்...
|
|
|
பாசையூர் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நிலக்கீழ் குழாய் - றெமீடியஸ் கோரிக்கைக்கு அங்கீகாரம்!
கடற்றொழில் செயற்பாடுகளை சர்வதேச தரத்திற்கும் நியமங்களுக்கும் ஏற்ற வகையில் மாற்றியமைப்பது தொடர்பில் ...
எதிர்வரும் சில தினங்களில் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை - இலங்கை பேக்கரி ...


