26 ஆம் திகதிய கூட்டத்தின் பின்னரே பாடசாலைகள் திறக்கப்படும் திகதி தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!
Saturday, May 23rd, 2020கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் திறப்பதுதொடர்பில் எதிர்வரும் 26 ஆம் திகதி சுகாதார அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதென கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் கொரோனா வைரஸ் ஆபத்து முற்றாக நீங்கிய பின்னரே பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதனால், பெற்றோர் இது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் அமைச்சர் அழகபெரும குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
தாக்குதல் மேலும் தொடர வாய்ப்புள்ளது - பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை!
தென்னிந்தியாவில் உள்ள மாணவர்கள் தொடர்பில் இலங்கை நடவடிக்கை!
பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகளை வழமைப்போல முன்னெடுக்கவே அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டது – பிரதமர...
|
|