பாரிய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையங்கள் ஸ்தாபிப்பு!
Sunday, December 17th, 2017
நுரைச் சோலை மற்றும் சம்பூர் ஆகிய பிரதேசங்களில் பாரியளவிலான இரண்டு நிலக்கரி மின்னுற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு மின்சக்தி மற்றும் மாற்றுசக்தி வலுவூட்டல் அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இதன்படி அது குறித்த அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக அமைச்சர் ராஜித்த சேனாரத்னவினா்ல அமைச்சரவை பத்திரம் ஒன்று அமைச்சரவையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தின் ஊடாக திட்டமிட்ட நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான காணி தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
வன்முறையை தூண்டும் நோக்கில் அலரி மாளிகையில் கூட்டத்தை நடத்தவில்லை - முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச ...
வட்டியில்லா கல்விக்கடன் - இன்றுமுதல் 20 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என அறிவிப்பு!
யாழ். மாநகர சபை அமர்வு குறித்து ஈ.பி.டி.பியின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய செயலாளர் நாயகம்!
|
|
|


