20 ஆவது திருத்த்திலுள்ள அரசியலமைப்புக்கு முரணாக விடயங்கள் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – உயர்நீதிமன்றத்தின் சட்டவியாக்கியானத்தை நாடாளுமன்றில் சபாநாயகர் அறிவித்தார்!
Tuesday, October 20th, 2020அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் சட்டவியாக்கியானத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்..
இதன்படி நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு விசேட பெரும்பான்மையுடன் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும், 4 விடயங்கள் அரசியலமைப்புக்கு முரணாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த நான்கு சரத்துகள் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் அல்லது குழுநிலை விவாதத்தின் போது திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
Related posts:
தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் நாளை!
விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்கள் அதிகரித்து வருகின்றன - எச்சரிக்கும் ஐ.நா!
நாட்டில் ஓகஸ்ட் மாதம்முதல் உக்காத பொலித்தீன் வகைகளை பயன்படுத்த முற்றாகத் தடை - சுற்றாடல் அமைச்சர் மஹ...
|
|