மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது – இராணுவத் தளபதி!

எதிர்வரும் பண்டிகைக் காலப்பகுதியில் பொது மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இராணுவத் தளபதி பத்தரமுல்ல றென்ஸில் கொப்பேகடுவ வீதியில் இரு மருங்கிலும் அலரி மரக்கன்றுகளை நடும் நிகழ்வின் போது இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். இந்த நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
முப்படை மற்றும் பொலிஸார் இதற்கு தேவையான ஆகக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
இது தொடர்பான ஆலோசனைகளை ஜனாதிபதி பாதுகாப்பு பேரவை கூட்டத்தின் போது தமக்கு வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
Related posts:
சைட்டம் தடையினை அரசு உறுதிப்படுத்த வேண்டும் - தொழிற்சங்கங்கள் பல போராட்டத்தில்!
மின் கட்டணத்தை நினைத்தவுடன் இனைத்தவாறு அதிகரிக்க முடியாது - பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் அறிவி...
கொடியேற்றத்துடன ஆரம்பமானது நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெரும் திருவிழா!!
|
|
பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு பதிலாக புதிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் – அமைச்சர் கெஹெல...
பொதுப்போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு சாத்தியமான தீர்வு காண நிபுணர்களின் ஆலோசனைகள...
தேர்தல் ஆயத்த பணிக்காக 100 மில்லியனை வழங்கியது திறைசேரி - வழக்குகள் நிலுவையில் உள்ள போதிலும் ஆயத்தங்...