கொடியேற்றத்துடன ஆரம்பமானது நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெரும் திருவிழா!!
Monday, June 19th, 2023வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவிலின் 2023ஆம் ஆண்டுக்கான உயர்திருவிழா இன்றையதினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
குறித்த நிகழ்வின்போது நாட்டின் பல பாகங்களிலுமிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை இன்று காலைமுதல் நயினாதீவிற்கு செல்வதற்கென ஆயிரக்கணக்காண மக்கள் குறிகட்டுவான் துறைமுகத்தில் கூடியிருந்தனர்
இதற்கான பயண ஏற்பாடுகளை இலங்கை போக்குவரத்து சபை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அரச வைத்திய அதிகாரிகள் மீண்டும் வேலை நிறுத்தம்!
ஈ.பி.டி.பியின் முயற்சிக்கு வெற்றி : சுற்றுலா துறையை மேம்படுத்த வேலணைக்கு 50 லட்சம் நிதி ஒதுக்கீடு - ...
மாணவர்களின் உயர் கல்விக்கு 8 இலட்சம் வட்டியற்ற கடன் மீள ஆரம்பம் - நாளாந்த செலவுக்கும் 3 இலட்சம் - ந...
|
|