கல் , மணல் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

கல், மணல் ஆகியவற்றை கொண்டுசெல்லவென வழங்கப்பட்ட போக்குவரத்து அனுமதிப் பத்திரங்கள் நேற்று முதல் இரத்துச் செய்யப்படவுள்ளன .
அமைச்சரவை நேற்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கூடியபோது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. பெரும் வர்த்தகர்கள் இந்த அனுமதிப்பத்திரங்களை எடுத்து சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதனையடுத்து உடனடியாக இதனை மீள்பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
Related posts:
வெள்ளவத்தையில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது!
பட்டப்படிப்புக்கு ரூபா 8 லட்சம் வட்டியில்லாக் கடன்!
2006 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாக இலாபத்தை பதிவு செய்தது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!
|
|