வான்படை வீரருக்கு பதவி உயர்வு!

Monday, May 29th, 2017

இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த வேளை, பலியான வான்படை சாஜன்ட் வை.எம்.எஸ் யாபாத்னிக்கு மரணத்திற்கு பின்னான பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக வான்படை உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது

Related posts: