வறுமையை ஒழிப்பதே இலக்கு – பொருளாதார அபிவிருத்தி அமைச்சு!
Monday, July 24th, 2017
நாட்டில் வாழும் வறுமைப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி வறுமையை இல்லாது ஒழிப்பதே பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் இலக்கு என பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ரேணுகா ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்
களுதாவளை பொருளாதார மத்திய நிலையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கிராமங்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல், உணவுப்பாதுகாப்பு, கிராமங்களின் உட்கட்டமைப்பை விருத்தி செய்தல் உள்ளிட்ட 3 காரணங்களின் அடிப்படையிலேயே, நல்லாட்சி அரசாங்கம் பொருளாதார மத்திய நிலையங்களை அமைப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
Related posts:
காரைநகர் பிரதேசத்தின் அபிவிருத்தியை தடுக்கிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு - குற்றம் சுமத்துகிறார் ஈ.பி....
தெல்லிப்பளை மகாஜன கல்லூரியில் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு செயற்றிட்டம்!
சீரற்ற காலநிலை - யாழ் மாவட்டத்தில் ஆயிர்ததிற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்து...
|
|
|


