வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு – கமத்தொழில் இராஜாங்க அமைச்சர்!

நாட்டில் நிலவும் வறட்சியி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு காப்பறுதி இழப்பீட்டு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார தெரிவித்துள்ளார்.
உயர்ந்தபட்சமாக பத்தாயிரம் ரூபா வழங்கப்படவிருப்பதாக குறிப்பிட்ட அவர் மேலதிகமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சும் இழப்பீட்டுத் தொகையை வழங்கும் என்று கூறினார்.
Related posts:
தேசிய அரசாங்கத்திற்கு எதிரான மனு தள்ளுபடி!
பல்கலை மாணவர் பலி தொடர்பான மேலதிக விசாரணை அறிக்கை யாழ்ப்பாண நீதிமன்றில் சமர்ப்பிப்பு!
இலங்கையின் சிறந்த பங்காளியாக இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில்துறை காணப்படுகிறது - இந்திய உயர் ஸ்தா...
|
|