தேசிய அரசாங்கத்திற்கு எதிரான மனு தள்ளுபடி!
Monday, October 3rd, 2016
நாட்டின் தற்போதைய அரசாங்கத்தை தேசிய அரசாங்கம் இல்லை என, உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறித்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இதில் பிரதமர், அமைச்சரவை உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
காணாமல் போனோர் விவகாரம்: அரசாங்கம் அதிக கவனம் செலுத்திவருகின்றது – அமைச்சர் ராஜித சேனாரத்ன!
பிரச்சினை மேலும் பெரிதாவதற்கு முன்னர் ஜனாதிபதி நேரடியாகத் தலையிட வேண்டும் - பொது சுகாதார பரிசோதகர்க...
விரைவில் 25 ஆயிரம் பெண் தொழில் முனைவோர்களை கொண்ட கிராமப்புற வர்த்தக வலையமைப்பு உருவாக்க நடவடிக்கை - ...
|
|