வறட்சியால் 17 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
Wednesday, October 18th, 2017
18 மாவட்டங்களில் நிலவும் வறட்சியால் 17 இலட்சத்திற்கும் அதிகமானோர் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வறட்சியால் குருநாகல் மாவட்டத்தில் 252000 பேரும் திருகோணமலையில் ஒரு இலட்சத்து 78 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இதேவேளை புத்தளம் மாவட்டத்திலேயே அதிகபடியாக 288784 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மன்னார் யாழ்ப்பாணம் முல்லைத்தீவு வவுனியா கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் வறட்சி நிலவுவதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இந்த வருடம் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிக்கும் - அமைச்சர் ஜோன் அமரதுங்க!
அறிமுகமாகிறது ரயில்வே திணைக்களத்தில் புதிய கணனி நுழைவுச்சீட்டு!
சுற்றுலாத் தலங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ!
|
|
|
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா - சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆறுமுகம் கேதீஸ்வரன்!
சட்டவிரோத எரிபொருள் பதுக்கல் மற்றும் விற்பனைக்கான ஆதாரங்களை அனுப்புமாறு பொதுமக்களிடம் எரிசக்தி அமைச்...
சுமார் 5000 அதிபர்களுக்கான நியமனக் கடிதங்கள் அடுத்த மாதம் கையளிக்கப்படும் - கல்வி இராஜாங்க அமைச்சர் ...


