இந்த வருடம் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிக்கும் – அமைச்சர் ஜோன் அமரதுங்க!
Monday, January 9th, 2017கடந்த வருடத்தை விட இந்த வருடம் சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமான வளர்ச்சியைக் காட்டும் என்று சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தில் சுமார் 2 தசம் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்ப்பதாக அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும்பொழுது நாட்டிற்கான முதலீடுகளும் கணிசமான அளவு அதிகரிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
Related posts:
அறுவை சிகிச்சையால் ஏற்படும் தொற்று நோய்களை தடுக்கும் வழிகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது!
ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பில் ஜப்பானும் கரிசனை!
இலங்கையில் “ட்ரிப்பனசொமா” விசர்நாய்கடி தொற்று நோய் பரவும் அபாயம்!
|
|