இந்த வருடம் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிக்கும் – அமைச்சர் ஜோன் அமரதுங்க!

Monday, January 9th, 2017

கடந்த வருடத்தை விட இந்த வருடம் சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமான வளர்ச்சியைக் காட்டும் என்று சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தில் சுமார் 2 தசம் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்ப்பதாக அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும்பொழுது நாட்டிற்கான முதலீடுகளும் கணிசமான அளவு அதிகரிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

jon-amara

Related posts:


ஜனாதிபதியின் விருப்புடன் அமைச்சு பதவியில் மாற்றம் வருமானால் ஏற்பேன் – அமைச்சர் மஹிந்த அமரவீர!
சவால்களை வெற்றிகொண்டு சுற்றுலா தொழிற்துறையின் புதிய பயணத்திற்கு தயாராகுங்கள் - ஜனாதிபதி வலியுறுத்து!
ஜனாதிபதி அறிவுறுத்து - மேலும் 3 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை - இராணுவத் தளபதி ஜெனரல் சவ...