வருடாந்தம் புதிய தொழில்வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் – உலக வங்கி!
Tuesday, April 17th, 2018
இலங்கையில் வருடாந்தம் ஒருலட்சத்து 20 ஆயிரம் புதிய தொழில்வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாக உலக வங்கியின் புதிய அறிக்கை ஒன்றில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பீட்டளவில் ஒரே அளவான வருவாயை ஈட்டும் ஏனைய நாடுகளுடன் பயணிப்பதற்கு, இலங்கை இந்த அளவான தொழில்வாய்ப்புகளை உருவாக்குவது கட்டாயமாகும்.
மேலும் எதிர்வரும் 10 ஆண்டுகளில் தொழில் வழங்கல் தொடர்பான சவாலை எதிர்கொள்வதற்கு, இது முக்கியமானதாக அமைகிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அச்சுறுத்தல்கள் தொடர்கிறது - ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர்!
புத்தாண்டு நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படாத, தகுதிபெற்ற குடும்பங்களுக்கு விசேட சலுகை!
அதிகாரசபையாக மாற்றப்படாவிட்டால் புகையிரதத்துறை தனியார் மயமாக்கப்படும் - அமைச்சர் பந்துல குணவர்தன அறி...
|
|
|


