புத்தாண்டு நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படாத, தகுதிபெற்ற குடும்பங்களுக்கு விசேட சலுகை!
Saturday, April 17th, 2021யாழ் மாவட்டத்தில், 5000 ரூபா புத்தாண்டு நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படாத, தகுதிபெற்ற குடும்பங்களுக்கு, அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, செயலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 148,178 குடும்பங்கள் 5 ஆயிரம் ரூபா புத்தாண்டு நிவாரணக் கொடுப்பனவுக்காக தகுதி பெற்றுள்ளன.
அவற்றில் 111,855 குடும்பங்களுக்கு இதுவரையில் நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
சாவகச்சேரி நகர சபையில் இனிமேல் குடிதண்ணீருக்கு காசு!
வீதி விபத்து - கடந்த 10 ஆண்டுகளில் 27,000 பேர் மரணம் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தகவல்!
1980 ஆண்டுக்கு முன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பதிவுகளின்படி 75 சதவீதமான விசாரணைகள் முழுமை பெற்றுள்ள...
|
|