வட மாகாண ஆளுநர் அலுவலக பொதுமக்கள் சந்திப்பு தொடர்பிலான அறிவிப்பு!

வட மாகாண ஆளுநர் அலுவலக பொதுமக்கள் சந்திப்பு எதிர்வரும் புதன்கிழமை( 17) காலை வேளை இடம்பெறாதென ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது
ஆளுநரின் ஊடக செயலாளர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பளைப் பகுதியில் பாடசாலை நிகழ்வில் ஆளுநர் அன்று காலை பங்கெடுக்கவுள்ளதாகவும் மதியத்தின் பின்னர் மக்கள் சந்திப்பு இடம்பெறுமெனவும் குறித்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இலங்கை - உக்ரேன் அரசாங்கங்களுக்கிடையே பொருளாதார ஒத்துழைப்பு ஆணையகம்!
இன்று முன்னிரவு 8 மணிமுதல் 57 மணி நேரம் முழுமையாக முடக்கப்படுகின்றது இலங்கை - ஜனாதிபதி செயலகம் அறிவி...
நாளைமுதல் மழை அதிகரிக்கும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
|
|