நல்லாட்சியின் அதிரடி: எரிபொருள் விலை இன்றிரவுமுதல் சடுதியாக உயர்வு!
Thursday, May 10th, 2018இன்று நள்ளிரவுமுதல் எரிபொருள் விலை அதிகரிக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்..
இதற்கமைய…
92 பெற்றோல் ஒரு லீட்டர் 137 ரூபா
95 பெற்றோல் ஒரு லீட்டர் 148 ரூபா
டீசல் ஒரு லீட்டர் 109 ரூபா
சுப்பர் டீசல் ஒரு லீட்டர் 119 ரூபா
மண்ணெண்னைய் ஒரு லீட்டர் 101 ரூபா
என உயர்வடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
தனி சிகரெட் விற்பனைக்கு முற்றுப்புள்ளி - அமைச்சரவை பத்திரம் இன்று கைச்சாத்து!
இலங்கையில் கொரோனாவால் மேலும் 215 உயிரிழப்புகள் பதிவு - சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவ...
இலங்கையின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்க தூதர் பாராட்டு - 2024 க்கு முன்னர் காணாமல் போனோர் விசாரணைகள் நி...
|
|