ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு!
Wednesday, March 18th, 2020ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் இம் மாதம் 21 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வாய் புற்றுநோய் : உலகில் முன்னிலையில் இலங்கை!
மின்தட்டுப்பாடு ஏற்படலாம்?
வங்காள விரிகுடாவில் வலுவடைகிறது தாழமுக்கம் - அடுத்த 12 மணித்தியாலங்களில் சூறாவளியாக வலுவடையக் கூடி...
|
|
இன்றுமுதல் அனைத்து பாடசாலை உபகரணங்களின் விலையும் 20 முதல் 25 வீதம் வரை குறைப்பு -- அகில இலங்கை சிறு ...
வழிக்காட்டல் கோவை ஒன்றை விரைவில் பெற்றுத்தருமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் ஜனாதிபதி கோரிக்கை!
மழைக் காலத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரிப்பை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம் - தேசிய பாதுகாப்பு தொ...