வடமாகாணசபையின் விசேட அமர்வு மாற்றம் !
Friday, September 1st, 2017
வட மாகாணசபையின் கடந்த காலச் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்காக இன்று வியாழக்கிழமை(31) இடம்பெறவிருந்த விசேட அமர்வு அடுத்த மாதம்-04 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
வட மாகாணசபையின் கடந்த மூன்று வருடங்கள் ஒன்பது மாதங்களின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கான விசேட அமர்வுகள் இரண்டு நடந்தேறியிருக்கும் நிலையில் மூன்றாவது அமர்வு இன்றைய தினம் இடம்பெறுவதாகவிருந்தது. இந்நிலையிலேயே குறித்த அமர்வு எதிர்வரும்- 04 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாகாணசபைகளை முடக்கும் சட்டமூலம் என விமர்சிக்கப்பட்டு வரும் 20 ஆவது சட்டமூலம் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
2018 பெப்ரவரி 15ஆம் திகதி முதல் உள்ளூராட்சி மன்றங்கள் இயங்கும் - தேர்தல் ஆணையம்!
2018 ஆம் ஆண்டு 3 பில்லியன் ரூபாய் செலவில் அதி நவீன மின்சார கட்டமைப்பு : மோசடிகள் ஏற்பட்டிருக்கலாம் ...
ஆசன எண்ணிக்கைக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் சட்டத்தை நீக்க நடவடிக்கை - சுகாதார அமைச்சு தெரிவிப்பு!
|
|
|


