யாழ் சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்!
Tuesday, July 19th, 2016
யாழ் சிறைச்சாலையில் கைதிகள் 22 பேர் இன்று காலை முதல் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயர்நீதிமன்றில் தமது பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தே குறித்தகைதிகள் உண்ணாவிரதத்தை முன்னெடுத்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் போதைப்பொருள் பாவனை,போதைப்பொருள் விற்றல் மற்றும் தம்மிடம் போதைப்பொருளினை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள்என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை - எரிபொருள் பாவனையை நீக்க உத்தேசம்!
இன்று வானில் தென்படவுள்ள அதிசயம்!
வாக்கிப்பு காலை 7 மணிக்கு ஆரம்பம்..! யாழ்.மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலழ் மகேசன்!
|
|