யாழ். குடாநாட்டின் சில இடங்களில் நாளை மின்தடை!
Monday, September 5th, 2016
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை செவ்வாய்க்கிழமை(06) காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ். குடாநாட்டின் சில இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாண மின் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, தம்பாலை, இடைக்காடு, வளலாய், கறுக்காய்ப் பிரதேசம், வாழைத் தோட்டம் ஆகிய இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:
நாட்டை கட்டியெழுப்ப அனைத்து பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வி தேவை – ஜனாதிபதி!
வெளிநாட்டு வேலைகளுக்காக பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு - வெளிநாட்டு வேலைவாய்ப்பு அ...
யாழ்ப்பாணத்தில் கடந்த ஆண்டு 175 க்கும் மேற்பட்டோர் விபரீத முடிவெடுத்து உயிர்மாய்ப்பு - வைத்தியர் அதி...
|
|
|


